கருத்தரங்க கட்டுரைகள்

பதிற்றுப்பத்தில் மரங்கள்

Feb 20, 2023
தமிழ்மொழி எண்ணற்ற இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றுள் மிகப்பழமையானது சங்க இலக்கியமாகும். பாட்டும் தொகையும் சங்க இலக்கியங்கள் ஆகும். இதில் பாட்டு என்பது பத்துப்பாட்டையும் தொகையென்பது எட்டுத்தொகையையும் குறிக்கும். எட்டுத்தொகையுள் புறப்பொருள் சார்ந்த நூலாக

Read More »

சிலப்பதிகாரத்தில் வாணிகம்

Feb 20, 2023
த.பிரகாஷ்ஆய்வியல் நிறைஞர்பூ.சா.கோ.கலைஅறிவியல் கல்லூரிகோயம்புத்தூர். முன்னுரை:-சிலப்பதிகாரம் என்னும் சிறப்பதிகாரத்தில் பல்வேறானசிறப்பம்சங்கள் தமிழனை இன்றளவும்உலகளவில் நெஞ்சம் நிமிர்ந்துநடக்கச்சொல்லும். அந்தவகையில்மூன்றுநாடுஇமூன்றுஅறங்கள்இமற்றும் முத்தமிழ் உள்ளிட்டவற்றைஒருசேரசங்கமிக்கச் செய்தபெருமை இளங்கோவடிகளையேச் சாரும்.சிலப்பதிகாரகாலத்தில் மன்னர்க்குஅடுத்தநிலையில் வாணிகர்களே இருந்துள்ளனா.; அரசர் பின்னோர்க்குஅருமறைமருங்கின் (16:44)இன்றளவிலும் கூட அனைத்துநாடுகளிலும்வாணிகமேசெல்வாக்குபெற்றுள்ளது.மேலும்

Read More »

பண்டைத் தமிழரின் வாணிகம்

Feb 20, 2023
முனைவர் மு. அவையாம்பாhள்உதவிப் பேரசிரியர் தமிழ்த்துறைஎல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரிதிருப்பூர் முன்னுரை :பண்டைத் தமிழரின் வாழ்வியலை எடுத்துரைக்கும் இலக்கிய கருவூலம் சங்க இலக்கியங்களாகும். இயற்கையோடு இணைந்த வாழ்வினைக் கொண்ட பண்டையத் தமிழர்களின் வாழும் சூழ்நிலைகளை

Read More »

தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்

Feb 20, 2023
ந. தினேஷ் குமார்,முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,திரு. வி. க. அரசு கலைக்கல்லூரி,திருவாரூர் 610003. முன்னுரைதமிழ் இலக்கியங்கள் தமிழர் தம் வாழ்வை எதிரொலிப்பன இயற்கையோடு இயைந்த வாழ்வினர் தமிழர், அவர்களுடைய மொழியும் அது போலவே

Read More »

நகர மக்களின் வாழ்க்கையில் இணையத்தின் பங்கு

Feb 20, 2023
செ.வில்லியம் சுரேஸ் குமார்உதவிப்பேராசிரியர்ஆனந்தா கல்லூரி அறிமுகம்:இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மனித சமுதாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது தகவல் தொழில் நுட்பம். இப்புரட்சி கணினியை மையமாகக் கொண்டு அமைகின்றது. கணினியினை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு தகவல்களை (Data)

Read More »

தேவாசிரிய மண்டப ஒவியங்களில் இசையும் நடனமும்

Feb 17, 2023
முனைவர் கி. தினேஷ்குமார்2/177, சன்னதி தெரு,வடுவூர்-614 019.மன்னார்குழ வட்டம்.திருவாரூர் மாவட்டம். EMAIL: vaduvurdrdhinesh @gmail.com பல ஆயிரம் வார்த்தைகள் கூறாத ஒரு விடயத்தை ஒரு ஒவியம் கூறும் என்பர். இவ்வாறாக ஒவியத்தின் சிறப்பை ஒரு

Read More »

மலேசியசுற்றுலாத்தலங்களில் வெளிப்படும் தமிழர் பண்பாடு

Feb 17, 2023
மா.அன்புச்செல்வி, முனைவர்ப் பட்டஆய்வாளர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 10. மலேசியமண் தமிழர்கள் வாழும் மண் மட்டுமன்று,தமிழ் வாழும் மண் எனலாம். அத்தகையமலேசியநாட்டில் இயற்கைஅன்னையின் காட்சிஎண்ணிவியக்கத்தக்கது. நீலமணிபோல் காட்சிஅளிக்கும் முகில் விளையாடும் மலைகளும்,மக்களின் சிந்தனையைப் போலவேடிக்கைகாட்டிச்

Read More »

சங்க இலக்கியத்தில் அஃறினை உயிர்களும் அறிவியலும்

Feb 17, 2023
ப.மணிகண்டன்மொழித்துறை, உதவிப் பேராசிரியர்,இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, கோவை-28. முன்னுரைசங்க இலக்கியத்தில் இயற்கையில் காணப்படும் விலங்குகள், பறவைகள், மரஞ் செடி கொடிகள் என ஓரறிவுயிர் முதல் ஐந்தறிவுடைய உயிர்கள் பற்றிய பல அரிய நுண்ணிய

Read More »

கி.பி 250 – கி.பி 600  இலக்கியங்களும் இனிமைகளும் என்று மாறாதவை

Feb 17, 2023
ஏ.எஸ்.தமிழரசி, M.A.,Tamil., M.A.,Ling., M.A.,Eng., M.Phil., TPT., PGDCA., Phd.,                                                                                                                 முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கிய பள்ளி, தமிழ்; பல்கலைக் கழகம், தஞ்சாவூர்– 01. செல் : 9585807682

Read More »